டெல்லி: கங்கை நதி என்பது இந்தியாவின் கலாச்சாரத்தோடு தொடர்பு கொண்டது. மக்களின் தாகத்தைத் தீர்க்கிறது, உணவுத் தேவைக்கான தண்ணீரை வழங்கி உற்பத்தியை பெருக்குகிறது. உயிர் வாழும் காலங்களில் இத்தனை நன்மைகளை செய்யும் கங்கை நதியே இறுதியில் மனிதனின் அஸ்தியை கரைக்கும் இடமாகவும் பயன்படுகிறது. ஆனால் இத்தனை சிறப்புமிக்க கங்கை நதி தற்போது குப்பை கூளம் போல காட்சியளிக்கிறது.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3lYG53c
via IFTTT
No comments:
Post a Comment