ஸ்ரீநகர்: ஜம்மு விமான நிலையத்தின் தொழில் நுட்ப பகுதியில் குண்டு வெடித்ததாக தகவல் வெளியானதை அடுத்து அந்த பகுதிக்கு வெடிகுண்டு செயல் இழப்பு நிபுணர்கள் விரைந்தனர். விமான நிலையத்திற்கு அருகே பயங்கரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைதி திரும்ப வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும். அடிக்கடி பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெறும்
from Oneindia - thatsTamil https://ift.tt/35RWFLX
via IFTTT
No comments:
Post a Comment