தஞ்சாவூர்: கோடிகளில் வசூலித்து கொடுத்த மொய் விருந்து கடந்த இரண்டு ஆண்டுகாலமாக நடத்த முடியாமல் பலரும் ஏமாற்றமடைந்துள்ளனர். கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் தஞ்சாவூர் மாவட்டத்தில் மொய் விருந்து நடத்தக் கூடாது என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தடையை மீறி மொய் விருந்து நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3fbBAkA
via IFTTT
No comments:
Post a Comment