சென்னை: யாஷிகாவின் வீடியோவில் உண்மைதன்மை இல்லை என்கிறார்கள் போலீசார்.. விபத்து நடந்ததற்கு முக்கியமான காரணம், அதிவேகமாக காரை ஓட்டியது என்று மாமல்லபுரம் போலீசார் விளக்கம் தந்துள்ளனர். நடிகை யாஷிகா ஆனந்த், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சூளேரிக்காடு என்ற இடத்தில் அதிவேகத்தில் கார் ஓட்டி செல்லும்போது கார் நிலை தடுமாறி சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3j7iq0x
via IFTTT
No comments:
Post a Comment