விடியல்கார அண்ணாச்சி என அதிமுக போராட்டம் - ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். மீது முரசொலி கடும் பாய்ச்சல்!

சென்னை: 10 ஆண்டுகளாக்க ஆட்சியில் இருந்த அதிமுக அறிவித்த பல வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் திமுக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவது நயவஞ்சக நாடகம் என சாடியுள்ளது திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான முரசொலி. முரசொலியில் இன்று எழுதப்பட்டுள்ள தலையங்கம்: பத்தாண்டுகளாக ஆட்சியைக் கையில் வைத்திருந்து 80 நாட்களுக்குமுன்புவரை ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. என்ற கட்சி இரண்டு நாட்களுக்குமுன்னால் ஒரு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3fgfLAq
via IFTTT

No comments:

Post a Comment