கொரோனா மூன்றாம் அலையின் பாதிப்புகளை குறைக்கும் நோக்கில் இந்தியாவில் தடுப்பு மருந்து செலுத்தும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. செவ்வாயன்று, 24 மணி நேரத்தில் சுமார் 80 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியதிலிருந்து இதுதான் அதிகப்படியான எண்ணிக்கை என இந்திய அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும் மக்கள்
from Oneindia - thatsTamil https://ift.tt/2WfdzlO
via IFTTT
No comments:
Post a Comment