தாலிபன்கள் ஊடகங்களுக்கு முன் அமைதியாகப் பேசினாலும், பழிவாங்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இப்போது பழி வாங்கும் நடவடிக்கைகளுக்கு ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள், கைரேகை ஸ்கேனர் போன்ற சாதனங்களை தாலிபன்கள் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். தாலிபன்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிவிட்டனர். தங்களுக்கு எதிர் கருத்து கொண்ட ஊடகவியலாளர்கள், மேற்குலக படைகளுக்கு உதவியவர்கள், மேற்குலகப் படையில் பணியாற்றியவர்கள்,
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3D3DduO
via IFTTT
No comments:
Post a Comment