திருவனந்தபுரம்: கேரளாவை மீண்டும் நிபா வைரஸ் உலுக்கி உள்ளது. 2018ல் கேரளாவில் நிபா வைரஸ் தீவிரமாக பரவிய நிலையில் மீண்டும் அங்கு நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் கொரோனா பரவலுக்கு இடையே நிபா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. அங்கு நிபா வைரஸ் தாக்குதல் காரணமாக சிறுவன் ஒருவர் பலியாகி உள்ளார். கோழிக்கோடு
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3yLwvpW
via IFTTT
No comments:
Post a Comment