ஸ்ரீநகர்: காஷ்மீரில் ஒருபுறம் குலாம் நபி ஆசாத் தொடர்ந்து அரசியல் கூட்டங்களை நடத்தி வருகிறார், மறுபுறம் அவரது தொண்டர்கள் பலரும் காங்கிரஸில் இருந்து விலகியுள்ள நிலையில், அவர் புதிய கட்சியைத் தொடங்குவதான தகவல்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன. கடந்த சில மாதங்களாகவே காங்கிரஸ் கட்சியில் உள்ள சில மூத்த தலைவர்கள் கட்சியின் தலைமைக்கு எதிராகவும் கட்சியில் செய்யப்பட வேண்டிய
from Oneindia.in - thatsTamil https://ift.tt/32OsZRp
via IFTTT
No comments:
Post a Comment