கீவ்: ‛‛அம்மா முடியவில்லை. நான் பயந்துள்ளேன். உக்ரைனில் உண்மையான போர் நடந்து வருகிறது. நாங்கள் உக்ரைன் நகர் மட்டுமின்றி பொதுமக்களையும் குறிவைத்து குண்டுகள் வீசி வருகிறோம்'' என ரஷ்ய ராணுவ வீரர் தனது மரணத்துக்கு முன்பு தாய்க்கு குறுஞ்செய்தி அனுப்பிய தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. 6 நாளாக இன்றும்
from Oneindia - thatsTamil https://ift.tt/fOquHEt
via IFTTT
No comments:
Post a Comment