வரி கட்டுறேன்.. அதனால் கேட்கிறேன்.. ஜார்க்கண்டில் மின்தட்டுப்பாடு ஏன்?.. தோனி மனைவி சாக்ஷி ட்வீட்

ராய்ப்பூர்: கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் மனைவி சாக்ஷி ஜார்க்கண்ட் மாநில மின் வெட்டு குறித்து ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவில் மின்சாரம் தயாரிக்க பெருமளவு கை கொடுப்பது அனல் மின் நிலையங்கள்தான். இந்த மின்சாரத்தை அதிகம் பயன்படுத்துவது தமிழகம், மகாராஷ்டிரா, குஜராத் ஆகியவை ஆகும். நாட்டின் ஒட்டுமொத்த மின்உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கை இந்த

from Oneindia - thatsTamil https://ift.tt/7LH42eO
via IFTTT

No comments:

Post a Comment