இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் சனிக்கிழமை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் நிலையில் மக்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும் என இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் பொருளாதார தேக்க நிலைக்கு இம்ரான் கானின் மோசமான அணுகுமுறையே காரணம் என்ற குற்றச்சாட்டை முன் வைத்த எதிர்கட்சிகள், அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து பாகிஸ்தான்
from Oneindia - thatsTamil https://ift.tt/kdDmu5H
via IFTTT
No comments:
Post a Comment