புபனேஷ்வர்: டாப் பணக்காரர்களைக் குறி வைத்து ஏமாற்றிய மோசடி ராணி அர்ச்சனாவின் கதையைக் கேட்டால், பல திரைப்படங்களையே மிஞ்சும் வகையில் அமைந்து உள்ளது. ஒடிசாவின் பசி மண்டலம் என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்டது அங்குள்ள கலஹண்டி மாவட்டம். பல நூறு ஏழைக் குடும்பங்கள் வசிக்கும் அங்கு ஏழ்மை அந்தளவுக்குத் தலைவிரித்து ஆடும். 1990களில் அங்கு ஏழைக் குடும்பத்தில்
from Oneindia - thatsTamil https://ift.tt/6IDUhO3
via IFTTT
No comments:
Post a Comment