மங்களூர் ஆட்டோ குண்டுவெடிப்பு: பொறுப்பேற்ற இஸ்லாமிக் கவுன்சில்- கோவை முபினுக்கும் தொடர்பா?

மங்களூர்: கர்நாடகாவின் மங்களூர் நகரில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்த சம்பவத்துக்கு இஸ்லாமிக் ரெசிஸ்டன்ஸ் கவுன்சில் என்ற பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை அறியப்படாத இந்த இஸ்லாமிக் கவுன்சிலின் பின்னணி தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கோவையில் உக்கடம் ஈஸ்வரன் கோவில் முன்பாக கார் சிலிண்டர் வெடித்து முபின் என்பவர் உயிரிழந்தார். இது தொடக்கத்தில்

from Oneindia - thatsTamil https://ift.tt/f2Vp5Re
via IFTTT

No comments:

Post a Comment