145 நாட்கள், 3500 கி.மீ- ராகுல் காந்தி யாத்திரை நாளை ஸ்ரீநகரில் நிறைவு- 23 கட்சி தலைவர்கள் பங்கேற்பு

ஸ்ரீநகர்: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த 145 நாட்களாக மேற்கொண்டு வரும் பாதயாத்திரை நாளை ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் நிறைவடைகிறது. ராகுல் பாதயாத்திரை நிறைவு பொதுக் கூட்டத்தில் 23 அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். பாரத் ஜோடோ யாத்திரை- இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ந்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/oupO34a
via IFTTT

No comments:

Post a Comment