ராகுல் காந்தி பாதுகாப்பில் பெரும் குளறுபடி? வெளியேறிய பாதுகாவலர்கள்.. காங்கிரஸ் பரபர குற்றச்சாட்டு!

ஸ்ரீநகர்: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பாதுகாப்பில் பெரும் குளறுபடி ஏற்பட்டு இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு வைத்துள்ளது. நாடு முழுவதும் பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டு வந்த ராகுல் காந்தி கடந்த வாரம்தான் காஷ்மீருக்குள் நுழைந்தார். மிகவும் பதற்றமான மாநிலமான காஷ்மீரில் ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொண்டு வருவதால் அவரது பாதுகாப்பு அண்மையில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/gWhIu8f
via IFTTT

No comments:

Post a Comment