மதுரை: நாட்டில் நல்ல மழை பொழியும், விவசாயம் செழிக்கும், அண்டை நாடுகளுடனான பகை விலகி நாட்டு மக்கள் மகிழ்ச்சியுடனும், நிம்மதியாகவும் வாழ்வார்கள் என சோபகிருது வருடத்திய தமிழ் பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கலைத்துறையினர் வணிகத்துறையினர் வளர்ச்சியடைவார்கள் எனவும் பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சோபகிருது வருடத்திய வெண்பா சோபகிருது தன்னிற் நொல்லுவதெல்லாம் செழிக்கும்கோபமகன்று குணம்பெருகும் - சோபனங்கள்உண்டாகுமாரி பொழியாமற்
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/y3ur4dE
via IFTTT
No comments:
Post a Comment