\"காப்பர் T\".. போய்ட்டாளே திவ்யா.. \"ரமணா\" படம் மாதிரியே.. டாக்டர்கள் சீரியஸா ஓடுனாங்களே.. கதறிய கணவர்

செங்கல்பட்டு: தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்ததால், மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டனர்.. இதையடுத்து, சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மீது, உயிரிழந்த பெண்ணின் கணவர், பகிரங்க குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ளது சிலாவட்டம் என்ற பகுதி... இங்கு வசித்து வருபவர்கள் ஜானகிராமன் - திவ்யா தம்பதியினர்... திவ்யாவுக்கு 26 வயதாகிறது..

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/VP4YW9w
via IFTTT

No comments:

Post a Comment