ஸ்ரீநகர்: காஷ்மீரில் தேர்தலை நடத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், இது குறித்து காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு 2019ஆம் ஆண்டு ரத்து செய்தது. இதன் காரணமாகக் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/sEIBxnS
via IFTTT
No comments:
Post a Comment