சென்னை: முஸ்லீம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை விவகாரத்தில் இனியும் தாமதம் கூடாது என மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி கேட்டுக்கொண்டுள்ளார். நாகை மாவட்டம் தோப்புத்துறையில் ஈத் பெருநாள் சிறப்புத் தொழுகையில் கலந்துகொண்ட அவர் செய்தியாளர்களிடம் இதனைக் கூறினார். மேலும், அப்போது அவர் கூறியதாவது; அன்பையும், கருணையையும் முன்னிறுத்தும் இப்பெருநாளில் தமிழக அரசுக்கு
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/dfTYmWt
via IFTTT
No comments:
Post a Comment