குழந்தைகளின் பேவரைட்.. டைரி மில்க் சாக்லேட்டில் உயிருடன் நெளிந்த புழு.. கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் டைரி மில்க் சாக்லேட்டில் புழு ஒன்று நெளிந்ததை பார்த்த வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கரூர் வைசியா வங்கித் தெருவில் வசித்து வருபவர் நெடுஞ்செழியன். இவர் உளுந்தூர்பேட்டை நகராட்சிக்குள்பட்ட திருவெண்ணெய்நல்லூர் சாலையில் உள்ள மளிகைக் கடைக்கு நெடுஞ்செழியன் சென்றார். அங்கு அவருடைய குழந்தைகளுக்கு தின்பண்டம் வாங்க எதை வாங்கலாம் என பார்த்துக் கொண்டிருந்தார்.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/ip18sPj
via IFTTT

No comments:

Post a Comment