சென்னை: கொளுத்தும் கோடை வெயிலால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி தலைமைச் செயலாளர் இறையன்பு ஐ.ஏ.எஸ். தலைமையில் பரபரப்பு ஆலோசனை நடைபெற்றது. அதில் சிறிய குழந்தைகள், கர்பிணிகள், முதியோர்கள் நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு முடிவுகள்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/TeI42Wh
via IFTTT
No comments:
Post a Comment