சென்னை: திமுக அரசுக்கு எதிராக, அடுத்த அதிரடியை பாஜக கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது.. அதற்கான ஆயத்த பணிகளும் நடந்து கொண்டிருப்பதாக கூறுகிறார்கள்.அதிமுகவின் பொதுச்செயலாளராகி உள்ளதன் மூலம் தன்னுடைய ஆளுமையையும், பவரையும் மீண்டும் நிரூபித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.. இதன்காரணமாக, அதிமுக என்ற பிரம்மாண்ட கட்சியில் நிலவி வந்த உட்கட்சி பூசல் ஓரளவுக்கு, அதுவும் தற்சமயத்துக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/6pJym3K
via IFTTT
No comments:
Post a Comment