மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி அசுர குலத்தைச் சேர்ந்த இரணியகஷ்யப் வழிவந்தவர் என்று பாஜக எம்.பியும், சாமியாருமான ஷாக்ஷி மகாராஜ் விமர்சித்துள்ளார். வாயைத்திறந்தாலே கருத்துகள் என்ற பெயரில் உளறிக் கொட்டுவது உன்னவ் தொகுதியின் எம்.பி.யான ஷாக்ஷி மகாராஜின் ஸ்டைல். மக்களவை தேர்தல் நடந்து கொடிருந்தபோது வாக்களார்கள் தனக்கு வாக்களிக்கவில்லை என்றால்
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2wBtnj4
via IFTTT
No comments:
Post a Comment