ரவுடி வல்லரசு என்கவுண்டர்.. விசாரணையை தானே முன்வந்து கையில் எடுத்தது மனித உரிமை ஆணையம்

சென்னை: ரவுடி வல்லரசு என்கவுண்டர் குறித்து விரிவாக விசாரணை நடத்தி அதை இன்னும் 8 வாரங்களில் மனித உரிமை ஆணைய டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஆணைய தலைவர் நீதிபதி மீனாகுமாரி அதிரடியாக உத்தரவு போட்டுள்ளார். சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரவுடி வல்லரசு. 20 வயதான்! ஆனால் அதற்குள், இவர்மீது 2 கொலை வழக்கு,

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2XRawMI
via IFTTT

No comments:

Post a Comment