சரக்கு அடிக்க காசு கேட்டு நச்சரித்த அஜித்.. ஆத்திரத்தில் மகன் என்றும் பாராமல் சரோஜா செஞ்ச கொடூரம்

மதுரை: குடிப்பதற்கு பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் ஆத்திரம் அடைந்த மதுரையைச் சேர்ந்த தாய் , பெற்ற மகனை உயிருடன் கொளுத்தினார். இதில் அவரது மகன் அஜித் பரிதாபமாக உயிரிழந்தார்.மதுரை, ஒத்தக்கடை அருகேயுள்ள காளியப்பன் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டி.இவரது மனைவி சரோஜா இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அதில் மூத்த மகன் அஜித்குமார். இவர் தனியார் கம்பெனியில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/30NfL0V
via IFTTT

No comments:

Post a Comment