பெட்ரோல் போடுவது போல் வந்த நபர்.. துப்பாக்கி முனையில் ஊழியரிடம் கொள்ளை.. அதிர்ச்சி வீடியோ

அலிகார்: உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் பெட்ரோல் போட வருவது போல் வந்து அங்கிருந்த ஊழியரிடம் ரூ 2500 ஐ மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்ற காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அலிகாரில் ஜவான் பகுதியில் ஒரு பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு நள்ளிரவில் பெட்ரோல் போட 3 பேர் வந்துள்ளனர். அப்போது பெட்ரோலை போட்டு அந்த ஊழியர் அங்கு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2SsQwy6
via IFTTT

No comments:

Post a Comment