வீட்டுக் காவலில் வைப்பதால் எங்களை அடக்கிவிட முடியாது.. போராட்டம் தொடரும்.. சந்திரபாபு நாயுடு

திருப்பதி: அத்மகூருக்கு பாதிக்கப்பட்ட மக்களை அழைத்து செல்வேன் என முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு பேட்டி அளித்தார். வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்த அவர் காரில் புறப்பட தயாரான போது போலீஸார் அவரது வீட்டு கேட்டை பூட்டி அவர் வெளியே செல்வதை தடுக்கும் முயற்சியை செய்தனர். ஆந்திர மாநிலத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2Q4S1VM
via IFTTT

No comments:

Post a Comment