இடுப்பிலும் தோளிலும் 2 குழந்தைகள்.. 500 கி.மீ. தூரம் நடைபயணம்.. எதிர்நீச்சல் போடும் பெண் தொழிலாளி

மும்பை: இரு குழந்தைகளை தூக்கிக் கொண்டு ஒரு பெண்ணும், தனது வயிற்றில் 7 மாத குழந்தையை சுமந்து கொண்டு மற்றொரு பெண்ணும் நவி மும்பையிலிருந்து சொந்த கிராமமான புல்தானாவுக்கு 500 கி.மீ. தூரம் நடந்தே சென்ற சம்பவம், எத்தனை இடர்கள் வந்தாலும் அதை எதிர்த்து எதிர்நீச்சல் போடுவோம் என்பதையே காட்டுகிறது. கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டு உணவுக்கு வழியில்லாமல்

from Motivational Stories in Tamil | Inspirational Success Stories | தன்னம்பிக்கை கதைகள் https://ift.tt/2ziymtC
via IFTTT

No comments:

Post a Comment