கொரோனா பரப்பிய புகார்.. ஈரோடு மாவட்டம் வந்த தாய்லாந்து நாட்டினர் 6 பேருக்கு ஹைகோர்ட் நிபந்தனை ஜாமீன்

சென்னை: கொரோனா தொற்று பரப்பியதாகவும், மத பிரச்சாரம் செய்ததாகவும் கைது செய்யப்பட்ட தாய்லாந்தை சேர்ந்த ஆறு பேருக்கு நிபந்தனை அடிப்படையில் இடைக்கால ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்ட பின், தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்திற்கு வந்த தாய்லாந்தைச் சேர்ந்த ஆறு பேரில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2zdKqw0
via IFTTT

No comments:

Post a Comment