சீனா பரவாயில்லை.. இந்திய வைரஸ்தான் டேஞ்சர்.. அசால்ட்டாக பேசும் நேபாள பிரதமர்.. தொடர்ந்து சீண்டல்

காத்மாண்டு: இந்தியாவின் வழியே பரவும் வைரஸ் சீனா மற்றும் இத்தாலிய கொரோனா வைரஸை விட அபாயகரமானது. இந்திய வைரஸால்தான் நேபாளத்தில், அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர், என்று, நேபாள பிரதமர், கே.பி.சர்மா ஒலி சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். சீனக் கட்டுப்பாட்டில் இருக்கும் திபெத்தின் மானசரோவர் பகுதிக்கு நுழைவாயிலாக இருக்கும் லிபுலேக் கணவாய்க்கு செல்லும் எல்லையோர சாலை ஒன்றை இந்தியா தொடங்கியது.

from Oneindia - thatsTamil https://ift.tt/3bSjGi5
via IFTTT

No comments:

Post a Comment