50 கிமீ வேகத்தில் சூறாவளி.. அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் இங்கெல்லாம் வெளுக்க போகுது மழை

சென்னை: தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வட கடலோர மாவட்டங்கள், கேவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2P9jbrc
via IFTTT

No comments:

Post a Comment