மாஸ்கோ: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு இன்னும் 16 ஆண்டுகள் ஆட்சியில் இருக்க அதிகாரம் வழங்கும் அரசியலமைப்பு மாற்றங்களுக்கு எதிராக மாஸ்கோவில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த போராட்டத்தில், சுமார் 500 ஆர்ப்பாட்டக்காரர்கள், பங்கேற்றுள்ளனர். அவர்களில் பலர் 'NO' என்ற வார்த்தை கொண்ட முகக் கவசங்களை அணிந்திருந்தனர். புடின் ராஜினாமா செய்ய வேண்டும்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/30mH9Va
via IFTTT
No comments:
Post a Comment