டெல்லி: தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் சமீபத்தில் அறிகுறி இல்லாத கொரோனா நோயாளிகள் குறித்து sero ஆய்வு மேற்கொண்டது. டெல்லியில் மேற்கொண்ட ஆய்வில் அதிகளவிலான மக்களுக்கு அறிகுறியே இல்லாமல் கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வில் ரத்தத்தில் Immunoglobulin G என்ற எதிர்ப்பு சக்தி இருக்கிறதா இல்லையா என்பதை அறிந்து கொள்ளலாம். இது
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3hndstO
via IFTTT
No comments:
Post a Comment