பிள்ளைகளிடம் அன்போட பேசுங்க... வீட்டை விட்டு வெளியேற மாட்டார்கள் - நீதிபதிகள் அறிவுரை

சென்னை: பெற்றோர்களிடம் இருந்து உரிய அன்பு கிடைக்காத காரணத்தினால்தான் இளம் பெண்கள் வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் இளம்பெண்கள் வீட்டை விட்டு சென்றதாக 53,898 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3ihrptl
via IFTTT

No comments:

Post a Comment