அதிர்ச்சி.. தடுப்பூசி போட்டுக் கொண்ட ஹரியானா அமைச்சருக்கு கொரோனா.. என்னாச்சு? பாரத் பயோடெக் விளக்கம்

டெல்லி: ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்தின், கோவாக்சின், கொரோனா தடுப்பூசியின் 3வது கட்ட பரிசோதனையில் பங்கேற்று தடுப்பூசி போட்டுக் கொண்ட ஹரியானா, சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோவாக்சின் தடுப்பூசி, தற்போது 3வது கட்ட டிரையலில் உள்ளது. மொத்தம் 25 வேறுபட்ட பகுதிகளில், 26000 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு பரிசோதனைகள்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2JDD6iS
via IFTTT

No comments:

Post a Comment