போபால்: இந்தியாவிலேயே அதிவேகமாகத் தடுப்பூசி செலுத்தும் மாநிலங்களில் ஒன்று எனக் கூறப்படும் மத்தியப் பிரதேசத்தில் 13 வயது சிறுவனுக்கு வேக்சின் போடப்பட்டுள்ளதாக மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை தாக்கம் தற்போது குறைந்துள்ளது. இதனால் வேக்சின் போடும் பணிகளில் அனைத்து மாநிலங்களும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. போலாம் ரைட்.. நாளை காலை 6 மணி
from Oneindia - thatsTamil https://ift.tt/3h2zaGb
via IFTTT
No comments:
Post a Comment