\"ராமர் பெயரிலும் ஊழல்.. ப்ளீஸ்.. உடனே தலையிடுங்க\".. மோடியிடம் பஞ்சாயத்துக்கு போன சாதுக்கள்!

டெல்லி: "ராமர் பெயரில் சிலர் ஊழல் செய்கிறார்கள்.. அதனால், இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டு விளக்கம் அளிக்க வேண்டும்" என்று சாதுக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். நீண்ட நாட்களுக்கு நடந்தது அயோத்தி வழக்கு.. இறுதியில் அதன் மீதான மேல்முறையீட்டு வழக்கில் கடந்த நவம்பரில் சுப்ரீம் கோர்ட், இந்துக்கள் தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பு தந்தது.. ராமர் கோயிலும் அங்கு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3h4NoFo
via IFTTT

No comments:

Post a Comment