அமெரிக்காவில் தொடர்ந்து அதிகரிக்கும் ஒருநாள் கொரோனா பாதிப்பு; பிரேசிலில் ஒரே நாளில் 1,286 பேர் பலி

டெல்லி: உலக நாடுகளில் ஒருநாள் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. பிரேசிலில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 1286 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா, இங்கிலாந்து, பிரேசில், ரஷ்யா என பல நாடுகளில் கொரோனா தடுப்பூசிகள் முழு வீச்சில் போடப்பட்டன. ஆனாலும் கொரோனா 3-வது அலை தவிர்க்க முடியாததாக உள்ளது. உலக நாடுகளில் மொத்த

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3iHqV25
via IFTTT

No comments:

Post a Comment