3 மாநிலங்களவை எம்.பி. பதவிக்கான தேர்தலை நடத்த தயார்... தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு..!

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை எம்.பி. பதவிக்கான தேர்தலை நடத்த தயார் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். இதனால் இன்னும் சில நாட்களில் ராஜ்யசபா எம்.பி. தேர்தல் தேதி வெளியாக வாய்ப்பு அதிகமாக உள்ளது. அதிமுகவை சேர்ந்த முகமது ஜான் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த நிலையில் கடந்த மார்ச்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2UmRDEy
via IFTTT

No comments:

Post a Comment