காபூல்: ஆப்கனில் தாலிபான்களின் தாக்குதல் அதிகரித்துள்ள நிலையில், அங்கு சுமார் 90% பகுதிகளைக் கைப்பற்றிவிட்டதாகத் தாலிபான் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கனில் இருக்கும் அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கியுள்ளன. வரும் ஆகஸ்ட் மாதத்திற்கு அனைத்து அமெரிக்கப் படைகளும் வெளியேறிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை எதிர்பார்த்துக் காத்திருந்த தாலிபான்கள் ஆப்கன் ராணுவம் மீது தங்கள்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/37206Qt
via IFTTT
No comments:
Post a Comment