டெல்லி: நாடு முழுக்க உள்ள பள்ளிஆசிரியர்கள் மற்றும் பள்ளிகளில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு வேக்சின் போடுவதற்காக மொத்தம் 2 கோடி டோஸ் கூடுதல் கொரோனா வேக்சின்களை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. மாநில அரசுகளுக்கு இந்த வேக்சின் வழங்கப்பட உள்ளது. இந்தியாவில் மூன்றாம் அலை இன்னும் சில வாரங்களில் ஏற்படும் என்று மத்திய சுகாதாரத்துறை வல்லுனர் குழு
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3mv9Zz9
via IFTTT
No comments:
Post a Comment