இந்தியாவில் கொரோனா 3வது அலை அக்டோபரில் உச்சம் தொடும்; குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு- பேரிடர் அமைப்பு

டெல்லி: கொரோனா 3வது அலை அக்டோபர் மாதம் கடுமையாக நாடு முழுக்க பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும் என்றும், குழந்தைகளுக்கு நோய் பாதிப்பு அதிகம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், தேசிய பேரிடர் மேலாண்மை ஏஅமைப்பின் நிபுணர் குழு, பிரதமருக்கு வழங்கிய அறிக்கையில் எச்சரித்துள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கொரோனா அலை இந்தியா

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3y7FbXt
via IFTTT

No comments:

Post a Comment