தனியார் வங்கியில் கணக்கு வைத்திருந்த முதியவர்களிடம் ரூ.4 கோடி மோசடி: ஊழியர் மீது குண்டர் சட்டம்

சென்னை: தனியார் வங்கியில் கணக்கு வைத்திருந்த முதியோர்களிடம் இருந்து பொய்யான வைப்பு நிதி கணக்கு மூலம் ரூ.4 கோடி மோசடி செய்த தனியார் வங்கி முன்னாள் ஊழியர் குண்டர் தடுப்பு காவலில் அடைக்கப்பட்டுள்ளார். சென்னையை சேர்ந்த முன்னாள் வங்கி ஊழியர் ஹரிகுமார் பல்வேறு முதியவர்களுக்கு பொய்யான வைப்பு நிதி கணக்கு தொடங்கி கொடுத்து பல கோடிகளை மோசடி

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2WkFLUZ
via IFTTT

No comments:

Post a Comment