பெட்ரோல் விலை உயர்வு என்பது காங்கிரசின் பொய் பிரச்சாரம்.. பிரக்யா கருத்து.. வறுத்தெடுத்த நெட்டிசன்ஸ்

போபால்: பெட்ரோல், டீசல் விலை ஏறவில்லை, இதை பற்றி காங்கிரஸ் கட்சிதான் பொய் பிரச்சாரம் செய்கிறது என்று எம்பி பிரக்யா சிங் தாக்கூர் கூறியது பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்துள்ளது. பாஜக எம்பி பிரக்யா தாக்கூர் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். பல்வேறு சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து இவர் விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறார். நடக்க முடியாமல் இருக்கிறேன் என்று

from Oneindia - thatsTamil https://ift.tt/3zeArkl
via IFTTT

No comments:

Post a Comment