இறுகும் பிடி! ராஜேந்திர பாலாஜி சொத்து குவிப்பு வழக்கு.. போலீஸ் விசாரிக்க தடையில்லை..ஐகோர்ட் உத்தரவு

சென்னை: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்த எந்த தடையும் இல்லை அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த 2011 முதல் 2013 வரை வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தல்லாகுளத்தை சேர்ந்த மகேந்திரன்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3fAe2pC
via IFTTT

No comments:

Post a Comment