மும்பை: பாரத ஸ்டேட் வங்கியில் பல்வேறு பணியிடங்களுக்கு முறைப்பட்ட மற்றும் ஒப்பந்த அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. துறை வல்லுநர் பணிநிலைப் பிரிவு அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளார்கள். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் செப்டம்பர் 2ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாரத ஸ்டேட் வங்கி வேலைவாய்ப்பு குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: முறைப்பட்ட
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3jfgiFe
via IFTTT
No comments:
Post a Comment