திருச்சூர்: கொரோனா பெருந்தொற்றால் அவதிப்பட்டு வந்த குழந்தைக்கு வாயோடு வாய் வைத்து செயற்கை சுவாசம் அளித்து அவரை காப்பாற்றியுள்ளார் கேரளா நர்ஸ் ஒருவர். இந்த நெகிழ்ச்சியான சம்பவம் திருச்சூரில் நடந்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனாவின் முதல் அலை, இரண்டாவது அலை என கோர தாண்டவம் ஆடிவிட்டு தற்போது 3ஆவது அலையின் ஆரம்பக் கட்டத்தில் நம் தாய்நாடு இருக்கிறது.
from Oneindia - thatsTamil https://ift.tt/3tcjvsm
via IFTTT
No comments:
Post a Comment