கொரோனா: மெரினாவில் குவிக்கப்பட்ட போலீஸ்.. தமிழ்நாடு கடற்கரைகளில் போடப்பட்ட ஞாயிறு லாக்டவுன்!

சென்னை: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இன்று தமிழ்நாட்டில் கடற்கரைகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை மெரினா உள்ளிட்ட பல்வேறு கடற்கரைகளில் போலீஸ் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 26,21,086 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கடத்த 24 மணி நேரத்தில் 1575 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தொடர்ந்து கொரோனா பரவல் கட்டுப்பாட்டில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3BCZVIK
via IFTTT

No comments:

Post a Comment