சூர்யாவுக்கு பறந்து வந்த எச்சரிக்கை.. அடுத்த சிக்கல்.. ஒன்று திரண்ட கிராமம்.. என்ன நடக்கிறது?

சென்னை: இன்னொரு சிக்கல் சூர்யாவுக்கு வந்துள்ளது... இதையொட்டிய எச்சரிக்கையும் பறந்து வந்துள்ளது..! "ஜெய்பீம்" படம் இப்போதுவரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.. எனினும் சில காட்சிகளில் வன்னியர் சமூதாயம் இழிவுபடுத்தப்பட்டிருப்பதாக சர்ச்சைகள் எழுந்தது. இதுதொடர்பாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், நடிகர் சூர்யாவிடம் பல கேள்விகளை முன் வைத்தார்.. இதற்கு சூர்யாவும் பதில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3FB0KE6
via IFTTT

No comments:

Post a Comment